முழு நம்பிக்கையுடன் ஜெபித்தல்! அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான் (1இராஜா.18:35). அமெரிக்கா தேசத்தின் பூர்வாங்க நாட்களில், ஒரு யாத்திரீகன் மிசிசிப்பி நதியின் கரைக்கு வந்தான். அங்கே பாலம் இல்லை. அது குளிர்காலத்தின் ஆரம்ப காலம். நதியின் தண்ணீரின் மேல்பகுதி முழுவதும் பனிக்கட்டி உறைந்து காணப்பட்டது. அவன் பாதுகாப்பு நிலையைப்பற்றி அறிய வாய்ப்பில்லை. பனிக்கட்டி தனது எடையைத் தாங்குமா என்று அவன் அறிய முடியவில்லை. எனினும் பயத்துடனும், துணிச்சலுடனும் மெதுவாக ஆற்றில் இறங்கினான். கைகளாலும்,…
வெறுமையான கடவுள்கள்! மத்தியான வேளை சென்ற பின்பு அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்;. ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை; மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை; கவனிப்பாரும் இல்லை (18:29). ரால்ப் பார்ட்டன் ஒரு வெற்றிகரமான கேலிச் சித்திரக்காரர். ஆனால் அவர் ஒரு சீட்டு எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அவர் எழுதிவைத்திருந்ததாவது: “எனது வாழ்வில் துன்பங்களே இல்லை. எனக்கு எண்ணற்ற நண்பர்கள் உண்டு. நான் என் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்துள்ளேன். நான் ஒரு மனைவியைவிட்டு…
உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்! அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள் (1இராஜா.18:24). ஒரு பத்திரிக்கையில் ஒரு கேலிச் சித்திரம் இப்படி இருந்தது. ஒரு சிறுவன் தனது படுக்கையின் அருகில் ஜெபிப்பதற்காக முழங்காற்படியிட்டு நின்று இப்படி ஜெபிக்கிறான். சலிப்பாக அவன் செய்த ஜெபம் “ஜிம் மாமாவுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, என்னுடைய சகோதரிக்கு அவள் விரும்பும் நாள் இன்னும் கிடைக்கவில்லை. என்னுடைய பாட்டியின் உடல்நிலை இன்னும் மோசமாகவே…
இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீ தானா? அதற்கு அவன்; இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டுப் பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள் என்றான் (18:18). ஒருமுறை ஒரு புகழ்பெற்ற தொழில்முறை கோல்ப் விளையாட்டு வீரர் ஒரு போட்டியில் அப்போதைய தேசத்தின் ஜனாதிபதி ஜாக் நிக்கொலாஸ், பில்லிகிரகாம் ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டு முடிந்தபின் எதிர் டீமில் உள்ள ஒருவர் இவரிடம், “ஹலோ! நீங்கள் ஜனாதிபதி, பில்லிகிரகாம் ஆகிய இருவருடன் விளையாடியது எப்படி…
போய் … சொல்.... அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான் (1இராஜா.18:35). பல வருஷங்களுக்கு முன் இங்கிலாந்திலுள்ள லண்டனில் ராயல் ஆல்பர்ட் ஹால் மண்டபத்தில் ஒரு பெரிய மிஷனெரி பேரணி நடைபெற்றது. வெல்லிங்டன் நகரம் பிரபு அங்கு இருந்தார். இவர்தான் நெப்போலியன் போனபார்ட்டின் சேனையைத் தோற்கடித்தவர். ஒரு போதகர் அவரிடம் இப்படிக் கேட்டார்: “என் ஆண்டவனாகிய பிரபுவே! உங்களுக்கு நற்பணிகள் மீது நம்பிக்கை உண்டா?”. பிரபு போதகரிடம், “உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளைகள் எவை?” என்று…
இடைவிடாத, ஊக்கமான ஜெபம்! அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புற விழுந்து, … இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான் (1இரா.17:21). E.M.பௌன்ட்ஸ் இப்படி எழுதியுள்ளார். இன்று இது நமது திருச்சபைகளுக்கு நிச்சயம் தேவை: அதிகமான இயந்திரங்கள் அல்ல, புதிய அமைப்புக் குழுக்கள் அல்ல, புதிய நவீன வழிமுறைகள் அல்ல: ஆனால், பரிசுத்த ஆவியினால் பயன்படுத்தப்படுகிறவர்கள், வல்லமையாய் ஜெபிக்கக்கூடிய ஜெபவீரர்கள் ஆகிய இவர்கள்தான் திருச்சபைக்குத் தேவை. எலியா அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு…
