Skip to content Skip to footer

வெற்றியும் தோல்வியும்!

வெற்றியும் தோல்வியும்! ‘எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு…’ (2கொரி.4:11). வியாதியோ, பிரிவோ, மரணமோ, எந்த இக்கட்டிலும் மன உளைச்சலுக்குள்ளாவதும் நொருங்கிப்போவதும், தொய்ந்துபோவதும் மிக இலகு. அதே சூழ்நிலைகளுக்கு எதிராகப் போராடி ஜெயிப்பது கடினம் என்றாலும், தோல்வியும் வெற்றியும் நம்மிடம்தான் இருக்கிறது. தன் வாழ்வை முற்றிலும் கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்த பவுலுக்கு, நம் கணிப்பின்படி, எந்தவொரு கஷ்டமும் வந்திருக்கக்கூடாது. ஆனால், இன்றைய வாசிப்புப் பகுதி, மூல பாஷையிலுள்ளபடி இதைவிட நன்றாக மொழிபெயர்க்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.…

தேவவல்லமை என்னில் விளங்க…

தேவவல்லமை என்னில் விளங்க… ‘நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாய் இருக்கத்தக்கதாக…’ (2கொரி. 1:9). நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதால் எல்லாத் தீங்கிலிருந்தும், சோதனை போராட்டங்களிலிருந்தும் தேவனுடைய வல்லமையானது நம்மை விலக்கிக் காத்து கைதாங்கி நடத்தவேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். அதில் தவறில்லை. ஆனால், தேவ வல்லமையானது கஷ்டங்களையும் போராட்டங்களையுமே முதலில் கொண்டு வருகிறது என்பதை நமக்கு முன்னே இருக்கிற ஏராளமான சாட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. பவுலடியார் ரோமாபுரிக்கு கொண்டுசெல்லப்பட்ட செய்தியை அப்.27,28 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.…

தேவன் வாக்குமாறுவாரா?

தேவன் வாக்குமாறுவாரா? … நாளைக்கு நீங்கள் திரும்பிச் சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம் பண்ணுங்கள் என்றார் (எண்.14:25). பல சமயங்களில் இடுக்கங்கள் தாமதங்கள் நேரிடும்போது நாம் தேவனை நொந்து கொள்கிறோம். சற்று அமர்ந்திருந்து சிந்தித்தால், நமது தோல்விகளுக்கு நாமேதான் காரணராக இருப்பது தெரியவரும். கர்த்தர் ஒருபோதும் வாக்குத் தவறுகிறவர் அல்ல; ஆனால் அதை நாம் நம்புவதில்லை. அதுவே நமது தோல்விகளுக்குக் காரணம். இதை நாம் ஏற்றுக்கொள்வோமா? கானானில் யார் இருந்தாலென்ன; அது இஸ்ரவேலுக்குரியது. கர்த்தர் அதை…

வார்த்தையை நம்பு!

வார்த்தையை நம்பு! ‘அந்தத் தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்’ (எண்.14:9). முன்னேற்றப் பாதைகளில் தடைகள் வராமல் போகாது; ஆனால், அவற்றைச் சந்திக்கும்போது நாம் மேலும் பலப்படுத்தப்படுகிறோம் என்பதே உண்மை. பின்னடைந்துபோனால் தடைகள் இராது; நாமும் நலிந்துவிடுவோம்; இலக்கையும் இழந்து விடுவோம். ஆகவே, முன்னே தெரிகின்ற மலை போன்ற தடைகளைக் கண்டு பயப்படக்கூடாது. இந்தப் பயம் நமக்குள் அவிசுவாசத்தை உண்டாக்கிவிடும். அடுத்தது, நமது வாயின் அறிக்கை. அது எப்போதும் தேவ வார்த்தையைச் சார்ந்ததாக இருக்கவேண்டும்.…

சந்தோஷத்தின் ஊற்று!

சந்தோஷத்தின் ஊற்று! “பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்” (பிரசங்கி 5:11). பணப் பிரச்சனைகள் மத்தியிலும் அமைதியாக எளிமையாக வாழ்ந்த குடும்பத்தில் இப்போது வெளிநாட்டு உழைப்பு பணம் வந்து சேர்ந்தது. வெளிநாடு சென்ற நோக்கம் நிறைவேறி, பணத்தேவை பூர்த்தியான பின்னர், அந்த வீட்டுக்காரர் திரும்பி வரவில்லை. பணம் சேரச்சேர உழைத்துக் கொண்டே இருந்தார். வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. வசதிகள் பெருகின. இதுவரை இல்லாத உறவுகள் நட்புகள் கொண்டாட்டங்கள் புதிதாக உருவாகின. தின்பண்டங்கள் தொடங்கி சொத்துக்கள் வரை பரிமாறப்பட்டன. நடந்தது…

பொருத்தனை செய்தால்…

வார்த்தையை நம்பு! ‘அந்தத் தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்’ (எண்.14:9). முன்னேற்றப் பாதைகளில் தடைகள் வராமல் போகாது; ஆனால், அவற்றைச் சந்திக்கும்போது நாம் மேலும் பலப்படுத்தப்படுகிறோம் என்பதே உண்மை. பின்னடைந்துபோனால் தடைகள் இராது; நாமும் நலிந்துவிடுவோம்; இலக்கையும் இழந்து விடுவோம். ஆகவே, முன்னே தெரிகின்ற மலை போன்ற தடைகளைக் கண்டு பயப்படக்கூடாது. இந்தப் பயம் நமக்குள் அவிசுவாசத்தை உண்டாக்கிவிடும். அடுத்தது, நமது வாயின் அறிக்கை. அது எப்போதும் தேவ வார்த்தையைச் சார்ந்ததாக இருக்கவேண்டும்.…