நீதியுள்ள தேவன்! “ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்” (சங்கீதம் 103.6). கர்த்தரைவிட்டுப் பிரிந்து, தன் வாழ்வை வீணடித்த நாட்களைத் திரும்பிப் பார்த்த சாலொமோன் ராஜா, பிற்காலத்தில் தன்னைச் சுற்றி நடப்பவற்றை கண்ணோக்கி ஏறிட்டு பார்த்து மனம் வெதும்பினார். ஒடுக்கப்படுகிறவர்களையும்,…
ஞானமே பிரதானம்! “…ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்” (பிரசங்கி 10:10). நிச்சயமாகவே கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று ஞானம். இது நடை முறை வாழ்வோடு சம்மந்தப்பட்டது. அதிகம் அறிவு இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த ஞானம் வேண்டும். கஷ்டமான சூழ்நிலைகளில்…
ஒரேயொரு ஈ! “செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப் போகப்பண்ணும்” (பிரசங்கி 10:1). “வல்லரசு நாடுகளின் பல முக்கிய தலைவர்கள், பணத்துக்காகவே தன் அழகையும் கவர்ச்சியையும் பயன்படுத்திய ஒரு பெண்ணில் மயங்கி பெரிய அழிவுகளைச் சந்தித்தார்கள்” என்று பல வருடங்களுக்கு முன்…
ஞானமே சிறந்தது! “…பெலத்தைப் பார்க்கிலும் ஞானமே உத்தமம்…” (பிரசங்கி 9:16). நமது செவித்திறனைச் சோதிக்கும்போது, ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு அதிர்வுகளைக் கொடுத்து, காதின் கிரகிக்கும் தன்மையை அளவிடுவார்களே தவிர, சத்தத்தைக் கூட்டி குறைத்து இந்தச் சோதனையைச் செய்வதில்லை. அறையைச் சுத்தம் பண்ணும்படி எப்படித்தான்…
உயிருள்ளவர்களா? செத்தவர்களா? “உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப் பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி” (பிரசங்கி 9:4). கூட்டுக்குள் அங்குமிங்கும் நடந்துகொண்டு, படுத்து உறங்கிக்கொண்டு, தன் கெம்பீர கர்ஜனையை மறந்து, இப்படித்தான் நாம் சிங்கத்தை மிருகக்காட்சிச் சாலையில் காண்கிறோம். மிருகங்களுக்கெல்லாம் ராஜா எனப்பட்டாலும்,…
இன்றைக்கும் நாளைக்கும்...... “…சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டு பிடிக்கக்கூடாது…” (பிரசங்கி 8:17). அது அவளுக்கு முதல் பிரசவம். குறித்த நாளில் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட மனைவிக்கு சற்று பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் சொன்னாலும் கணவன் நம்பிக்கையோடு காத்திருந்தான். இறுதியில் தாயை மாத்திரமே…
