Skip to content Skip to sidebar Skip to footer

வெற்றியும் தோல்வியும்!

வெற்றியும் தோல்வியும்! ‘எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு…’ (2கொரி.4:11). வியாதியோ, பிரிவோ, மரணமோ, எந்த இக்கட்டிலும் மன உளைச்சலுக்குள்ளாவதும் நொருங்கிப்போவதும், தொய்ந்துபோவதும் மிக இலகு. அதே சூழ்நிலைகளுக்கு எதிராகப் போராடி ஜெயிப்பது கடினம் என்றாலும், தோல்வியும் வெற்றியும்…

Read More

தேவவல்லமை என்னில் விளங்க…

தேவவல்லமை என்னில் விளங்க… ‘நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாய் இருக்கத்தக்கதாக…’ (2கொரி. 1:9). நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதால் எல்லாத் தீங்கிலிருந்தும், சோதனை போராட்டங்களிலிருந்தும் தேவனுடைய வல்லமையானது நம்மை விலக்கிக் காத்து கைதாங்கி நடத்தவேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம்.…

Read More

தேவன் வாக்குமாறுவாரா?

தேவன் வாக்குமாறுவாரா? … நாளைக்கு நீங்கள் திரும்பிச் சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம் பண்ணுங்கள் என்றார் (எண்.14:25). பல சமயங்களில் இடுக்கங்கள் தாமதங்கள் நேரிடும்போது நாம் தேவனை நொந்து கொள்கிறோம். சற்று அமர்ந்திருந்து சிந்தித்தால், நமது தோல்விகளுக்கு நாமேதான் காரணராக…

Read More

வார்த்தையை நம்பு!

வார்த்தையை நம்பு! ‘அந்தத் தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்’ (எண்.14:9). முன்னேற்றப் பாதைகளில் தடைகள் வராமல் போகாது; ஆனால், அவற்றைச் சந்திக்கும்போது நாம் மேலும் பலப்படுத்தப்படுகிறோம் என்பதே உண்மை. பின்னடைந்துபோனால் தடைகள் இராது; நாமும் நலிந்துவிடுவோம்; இலக்கையும்…

Read More

சந்தோஷத்தின் ஊற்று!

சந்தோஷத்தின் ஊற்று! “பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்” (பிரசங்கி 5:11). பணப் பிரச்சனைகள் மத்தியிலும் அமைதியாக எளிமையாக வாழ்ந்த குடும்பத்தில் இப்போது வெளிநாட்டு உழைப்பு பணம் வந்து சேர்ந்தது. வெளிநாடு சென்ற நோக்கம் நிறைவேறி, பணத்தேவை பூர்த்தியான பின்னர், அந்த வீட்டுக்காரர்…

Read More

பொருத்தனை செய்தால்…

வார்த்தையை நம்பு! ‘அந்தத் தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்’ (எண்.14:9). முன்னேற்றப் பாதைகளில் தடைகள் வராமல் போகாது; ஆனால், அவற்றைச் சந்திக்கும்போது நாம் மேலும் பலப்படுத்தப்படுகிறோம் என்பதே உண்மை. பின்னடைந்துபோனால் தடைகள் இராது; நாமும் நலிந்துவிடுவோம்; இலக்கையும்…

Read More