Skip to content Skip to sidebar Skip to footer

நம்மை அறிந்தவர் கரத்தில்………

நம்மை அறிந்தவர் கரத்தில்......... “…மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?” (பிரசங்கி 6:12). தன் பிள்ளை வெளிநாட்டில் வாழவேண்டும் என்பதில் மிகுந்த வைராக்கிய மாயிருந்த ஒரு தாய், எப்படியோ வெளிநாட்டுக்காரருக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டாள். ஆனால்,…

Read More

தேவனோடே போராடுவதா?

தேவனோடே போராடுவதா? “தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் (மனுஷனால்) கூடாது” (பிரசங்கி 6:10). பழைய நிலையை மறப்பதும், அடுத்தது என்ன என்ற பயத்தைத் தவிர்ப்பதும் மனித இயல்பாகிவிட்டது. வயது முதிரும் என்ற உண்மையையும், நிச்சயமான மரணத்தையும், பின்னால் என்னவாகும் என்று தெரியாத நிலைமையையும்…

Read More

மனதின் நிம்மதி!

மனதின் நிம்மதி!  “மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே. அவன் மனதுக்கோ திருப்தியில்லை” (பிரசங்கி 6:7). உழைப்பதெல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தானே என நாம் சொல்வதுண்டு. உண்மைதான், எவ்வளவுதான் உழைத்தாலும் ஓரளவுக்குத்தானே உண்ண முடியும்! அன்றாட உணவுக்கே தள்ளாடுகிறவர்கள் பலர் என்றால்,…

Read More

தேவ அநுக்கிரகம்!

சந்தோஷமாயிரு! “உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்” (சங்.5:11). நிச்சயமில்லாத எதிர்காலத்தைக் குறித்தும், நிச்சயமாய் சம்பவிக்கப் போகின்ற மரணத்தைக் குறித்தும் அடிக்கடி குறிப்பிடுகின்ற பிரசங்கி, தேவனை நம்பி அவரை நேசிக்கிறவர்கள், தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜீவிய நாட்களை சந்தோஷமாகக்…

Read More

சந்தோஷமாயிரு!

சந்தோஷமாயிரு! “உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்” (சங்.5:11). நிச்சயமில்லாத எதிர்காலத்தைக் குறித்தும், நிச்சயமாய் சம்பவிக்கப் போகின்ற மரணத்தைக் குறித்தும் அடிக்கடி குறிப்பிடுகின்ற பிரசங்கி, தேவனை நம்பி அவரை நேசிக்கிறவர்கள், தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜீவிய நாட்களை சந்தோஷமாகக்…

Read More

காரணமில்லாத பயங்கள்!

காரணமில்லாத பயங்கள்! அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச் சேர்ந்த பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய்… (1இராஜா.19:3). காரணமில்லாத பயம் நமக்குப் பெருங்கேடு விளைவிக்கும். வான்ஸ் ஹாவ்னர் என்பவர் அடிக்கடி ஒரு கதை சொல்லுவார். ஒரு மனிதன் ஓர் இரவு முழுவதும்…

Read More