Skip to content Skip to sidebar Skip to footer

முழு நம்பிக்கையுடன் ஜெபித்தல்!

முழு நம்பிக்கையுடன் ஜெபித்தல்! அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான் (1இராஜா.18:35). அமெரிக்கா தேசத்தின் பூர்வாங்க நாட்களில், ஒரு யாத்திரீகன் மிசிசிப்பி நதியின் கரைக்கு வந்தான். அங்கே பாலம் இல்லை. அது குளிர்காலத்தின் ஆரம்ப காலம். நதியின் தண்ணீரின்…

Read More

வெறுமையான கடவுள்கள்!

வெறுமையான கடவுள்கள்! மத்தியான வேளை சென்ற பின்பு அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்;. ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை; மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை; கவனிப்பாரும் இல்லை (18:29). ரால்ப் பார்ட்டன் ஒரு வெற்றிகரமான கேலிச் சித்திரக்காரர். ஆனால் அவர் ஒரு…

Read More

உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்!

உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்! அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள் (1இராஜா.18:24). ஒரு பத்திரிக்கையில் ஒரு கேலிச் சித்திரம் இப்படி இருந்தது. ஒரு சிறுவன் தனது படுக்கையின் அருகில் ஜெபிப்பதற்காக…

Read More

இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீ தானா?

இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீ தானா? அதற்கு அவன்; இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டுப் பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள் என்றான் (18:18). ஒருமுறை ஒரு புகழ்பெற்ற தொழில்முறை கோல்ப் விளையாட்டு வீரர் ஒரு…

Read More

போய் … சொல்….

போய் … சொல்.... அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான் (1இராஜா.18:35). பல வருஷங்களுக்கு முன் இங்கிலாந்திலுள்ள லண்டனில் ராயல் ஆல்பர்ட் ஹால் மண்டபத்தில் ஒரு பெரிய மிஷனெரி பேரணி நடைபெற்றது. வெல்லிங்டன் நகரம் பிரபு அங்கு இருந்தார்.…

Read More

இடைவிடாத, ஊக்கமான ஜெபம்!

இடைவிடாத, ஊக்கமான ஜெபம்! அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புற விழுந்து, … இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான் (1இரா.17:21). E.M.பௌன்ட்ஸ் இப்படி எழுதியுள்ளார். இன்று இது நமது திருச்சபைகளுக்கு நிச்சயம் தேவை: அதிகமான…

Read More