நான் ஒருவன்மாத்திரம்! நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்… (1இராஜா.19:10). புதிய உலகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் தீரனான பிரான்ஸிஸ் டிரேக் என்பவர், ஒரு தடவை உலகைச் சுற்றி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டார். கப்பலை சிறிய தேம்ஸ் நதியில் நங்கூரம்…
நீ இங்கே என்ன செய்கிறாய்? … எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்… (1இராஜா.19:9). ஒரு பெண்மணி ஒரு புரோக்கராக வேலை செய்தபோது, பெரிய பிரமுகர்களுடன் பழகியிருந்தாள். அவள் ஒரு விசுவாசியானபோது, இனி சாதாரண வாழ்வை வாழக்கூடாது. அர்த்தமுள்ள, பிறருக்கு ஆசீர்வாதமான நல்ல…
பயணத்துக்குத் தேவையான பெலன்! அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான் (1இராஜா.19:8). ஒரு புதுவருட கொண்டாட்டத்தில், ரோஜாப் பூக்களின் அணிவகுப்பு நடை பெற்றது. சிறுசிறு அலங்கார மலர் வண்டிகள் வெகு நீளமாக அணிவகுத்து வந்தன.…
எழுந்திருந்து சாப்பிடு! அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது (1இராஜா.19:6). ஒரு வயலில் சில குஷ்டரோகிகள் வேலை செய்துகொண்டிருந்தனர். இதை ஒரு மிஷனெரி கண்டு உற்று கவனித்தார். அவர்களில் ஒருவனுக்கு கால்கள்…
அது போதுமா? போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல … (1இராஜா.19:4). டச்சு தேசத்து பிரபல கலைஞர் வின்சென்ட்பென் கோஹ், தனது 24வது வயதில் சுவிசேஷ ஊழியத்துக்குத் தான் அழைக்கப்பட்டதாக உணர்ந்து, 1878ல் ஒரு நற்செய்திப்பணி…
அவருடைய காலடிகளில் … எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லி … தண்ணீரை அடித்தவுடனே அது இரு பக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான் (2 இராஜா.2:14). “ஒரு சிறுவன் பின்பற்ற விரும்பும் காலடிகள், தன் தகப்பனார் நடந்து முடித்து விட்டதாக நினைத்து…
