Skip to content Skip to sidebar Skip to footer

உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்!

உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்! அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள் (1இராஜா.18:24). ஒரு பத்திரிக்கையில் ஒரு கேலிச் சித்திரம் இப்படி இருந்தது. ஒரு சிறுவன் தனது படுக்கையின் அருகில் ஜெபிப்பதற்காக…

Read More

இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீ தானா?

இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீ தானா? அதற்கு அவன்; இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டுப் பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள் என்றான் (18:18). ஒருமுறை ஒரு புகழ்பெற்ற தொழில்முறை கோல்ப் விளையாட்டு வீரர் ஒரு…

Read More

போய் … சொல்….

போய் … சொல்.... அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான் (1இராஜா.18:35). பல வருஷங்களுக்கு முன் இங்கிலாந்திலுள்ள லண்டனில் ராயல் ஆல்பர்ட் ஹால் மண்டபத்தில் ஒரு பெரிய மிஷனெரி பேரணி நடைபெற்றது. வெல்லிங்டன் நகரம் பிரபு அங்கு இருந்தார்.…

Read More

இடைவிடாத, ஊக்கமான ஜெபம்!

இடைவிடாத, ஊக்கமான ஜெபம்! அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புற விழுந்து, … இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான் (1இரா.17:21). E.M.பௌன்ட்ஸ் இப்படி எழுதியுள்ளார். இன்று இது நமது திருச்சபைகளுக்கு நிச்சயம் தேவை: அதிகமான…

Read More

ஆறு வற்றியபோது…

ஆறு வற்றியபோது… தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று (1 ராஜா 17:7). மார்ட்டின் லூத்தரின் நண்பனான ஜான் பிரென்ஸ் சக்கரவர்த்தி ஐந்தாம் சார்லஸினால் வெறுக்கப்பட்டார். அவர் அடிக்கடி ஜான் பிரென்ஸைக் கொலை செய்யவும் முயற்சித்தார். ஒருதடவை அவரைக்…

Read More

தேவன் பாதுகாக்கிறார்!

தேவன் பாதுகாக்கிறார்! உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது (2இராஜா.1:10). இரவு நேரத்தில், முரட்டுத்தனமான போர் வீரர்கள் ஜெர்மன் நாட்டின் ஸ்லெஸ்விக் நகர வீதி வழியே சென்றனர். கடுங்குளிரின் மத்தியிலும், வீடுகளின் கதவைத் தட்டி, உள்ளே புகுந்து,…

Read More