ஆண்டவருடைய வல்லமையுள்ள கரம்! கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான் (1இராஜா.18:46). பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்களுக்கு, மலைச்சரிவில் வேகமாகச் சறுக்கிச்செல்வது பிரச்சனையல்ல; மறுபடியும் மலைச்சிகரத்தில் ஏறுவதுதான் பிரச்சனை. செங்குத்தான மலைகளில் ஏறுவதற்காகவே சறுக்கு…
ஏழு தடவை ஜெபித்தல்! ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான் (1இராஜா.18:44). தேவனிடத்தில் நாம் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்குப் பதில் பெற்றுக்கொள்வதைக் குறித்து, ஜார்ஜ் முல்லர் கூறும்போது: “தேவனிடத்திலிருந்து பதில் வரும்வரை ஜெபிப்பதை நிறுத்தாதீர்கள்.…
ஒரு நிச்சயமான எதிர்பார்ப்பு! பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜன பானம் பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான் (1இராஜா.18:41). பல வாரங்களாக மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டதைக் கண்ட விவசாயிகள், தமது சிறிய கிராமப்புற ஆலயத்தில் ஒருநாள் அனைவரும்…
எப்போதும் பரிபூரணம்! அப்பொழுது கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து…. (1இராஜா.18:38). பல தடவைகளில், சிறு சிறு விஷயங்கள் நம்மை ஏமாற்றி விடுகின்றன. இதற்கு ஒரு சோகமான உதாரணம் உண்டு. ஒரு ஜம்போஜெட் விமானம்…
முழு நம்பிக்கையுடன் ஜெபித்தல்! அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான் (1இராஜா.18:35). அமெரிக்கா தேசத்தின் பூர்வாங்க நாட்களில், ஒரு யாத்திரீகன் மிசிசிப்பி நதியின் கரைக்கு வந்தான். அங்கே பாலம் இல்லை. அது குளிர்காலத்தின் ஆரம்ப காலம். நதியின் தண்ணீரின்…
வெறுமையான கடவுள்கள்! மத்தியான வேளை சென்ற பின்பு அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்;. ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை; மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை; கவனிப்பாரும் இல்லை (18:29). ரால்ப் பார்ட்டன் ஒரு வெற்றிகரமான கேலிச் சித்திரக்காரர். ஆனால் அவர் ஒரு…
