எதற்கும் விளைவு உண்டு! “…தேவனுக்கு …முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள்…” (பிரசங்கி 8:12). ‘உங்கள் வீட்டில் விளையாடிவிட்டு, இரண்டு விளையாட்டுப் பொருள்களை எடுத்து வந்துவிட்ட என் பேரனுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது’ என்று சிநேகிதி சொன்னபோது, ‘அவன் தெரியாமல் எடுத்திருப்பான்; சொல்லி விளங்க வைத்திருக்கலாமே’ என்றேன்.…
தேவனை நோக்கித் திரும்பு! “ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரண நாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை” (பிரசங்கி 8:8). பல வருடங்களாக வியாதிப்படுக்கையில் இருப்பவர், ‘இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் மரிப்பேன்’ என்று தன் இளவயதுக் காலத்தில் அறிய வந்திருந்தால், அவரது மனநிலை…
வீணனாகாதே! “இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் தேடிக் கொண்டார்கள்” (பிரசங்கி 7:29). சாலொமோன் ராஜாவைவிட மிஞ்சிய ஞானவான் யாரும் இருந்ததில்லை. அவரே, தனக்கிருந்த ஞானத்தினால் எல்லாவற்றையும் ஆராய முற்பட்டு தோற்றுப் போனதை ஒத்துக்கொள்வாராயின், எல்லாம்…
வாழ்விலும் தாழ்விலும்! “வாழ்வு காலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வு காலத்தில் சிந்தனை செய்” (பிரசங்கி 7:14). “கர்த்தாவே, எனது ஆசீர்வாதங்களை பொறுமையாய் சகித்துக்கொள்ள பெலன் தாரும்’ என்று எழுதி நான்கு பிள்ளைகளின் தாய், தன்னுடைய சமையலறையிலே தொங்கவிட்டிருந்தாளாம். சில சமயங்களில் நன்மைகளே நமக்குத்…
கெடுத்துப்போடும் இரட்டையர்கள்! “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்” (பிரசங்கி 7:9). ஒரு வேலையாக, அல்லது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளும் ஒரு நல்ல செயலாக இருக்கலாம்; அல்லது, குடும்ப வாழ்வு, பிள்ளைகளின் எதிர்காலம் என்று எதுவாகவும் இருக்கலாம். நல்ல நோக்கத்தோடும்…
தேவனை நம்பு! “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும். பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்” (பிரசங்கி 7:7). மருந்துகளுக்குரிய விலை 1800 ரூபாய்க்குப் பில் எழுதியவர், இந்த பணத்தை எங்கேயாவது பெற்றுக்கொள்வீர்களா என்று கேட்டார்? இல்லை, பணத்திற்குக் கடவுளையே நம்பியிருக்கிறேன் என்றேன். வழக்கத்திற்கு மாறாக குழைந்து சிரித்துப்…
