Skip to content Skip to sidebar Skip to footer

எதற்கும் விளைவு உண்டு!

எதற்கும் விளைவு உண்டு! “…தேவனுக்கு …முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள்…” (பிரசங்கி 8:12). ‘உங்கள் வீட்டில் விளையாடிவிட்டு, இரண்டு விளையாட்டுப் பொருள்களை எடுத்து வந்துவிட்ட என் பேரனுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது’ என்று சிநேகிதி சொன்னபோது, ‘அவன் தெரியாமல் எடுத்திருப்பான்; சொல்லி விளங்க வைத்திருக்கலாமே’ என்றேன்.…

Read More

தேவனை நோக்கித் திரும்பு!

தேவனை நோக்கித் திரும்பு! “ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரண நாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை” (பிரசங்கி 8:8). பல வருடங்களாக வியாதிப்படுக்கையில் இருப்பவர், ‘இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் மரிப்பேன்’ என்று தன் இளவயதுக் காலத்தில் அறிய வந்திருந்தால், அவரது மனநிலை…

Read More

வீணனாகாதே!

வீணனாகாதே! “இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் தேடிக் கொண்டார்கள்” (பிரசங்கி 7:29). சாலொமோன் ராஜாவைவிட மிஞ்சிய ஞானவான் யாரும் இருந்ததில்லை. அவரே, தனக்கிருந்த ஞானத்தினால் எல்லாவற்றையும் ஆராய முற்பட்டு தோற்றுப் போனதை ஒத்துக்கொள்வாராயின், எல்லாம்…

Read More

வாழ்விலும் தாழ்விலும்!

வாழ்விலும் தாழ்விலும்! “வாழ்வு காலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வு காலத்தில் சிந்தனை செய்” (பிரசங்கி 7:14). “கர்த்தாவே, எனது ஆசீர்வாதங்களை பொறுமையாய் சகித்துக்கொள்ள பெலன் தாரும்’ என்று எழுதி நான்கு பிள்ளைகளின் தாய், தன்னுடைய சமையலறையிலே தொங்கவிட்டிருந்தாளாம். சில சமயங்களில் நன்மைகளே நமக்குத்…

Read More

கெடுத்துப்போடும் இரட்டையர்கள்!

கெடுத்துப்போடும் இரட்டையர்கள்! “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்” (பிரசங்கி 7:9). ஒரு வேலையாக, அல்லது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளும் ஒரு நல்ல செயலாக இருக்கலாம்; அல்லது, குடும்ப வாழ்வு, பிள்ளைகளின் எதிர்காலம் என்று எதுவாகவும் இருக்கலாம். நல்ல நோக்கத்தோடும்…

Read More

தேவனை நம்பு!

தேவனை நம்பு! “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும். பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்” (பிரசங்கி 7:7). மருந்துகளுக்குரிய விலை 1800 ரூபாய்க்குப் பில் எழுதியவர், இந்த பணத்தை எங்கேயாவது பெற்றுக்கொள்வீர்களா என்று கேட்டார்? இல்லை, பணத்திற்குக் கடவுளையே நம்பியிருக்கிறேன் என்றேன். வழக்கத்திற்கு மாறாக குழைந்து சிரித்துப்…

Read More