சந்தேகம் வேண்டாம்! நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் கால்களையும் பாருங்கள் (லூக்.24:38,39). மரிக்கும்போது நடப்பது என்ன? எப்படி ஆவி பிரிகிறது? பிரிந்தவுடன் என்ன நடக்கிறது? நடப்பதை நம்மால் பார்க்கமுடியுமா? இப்படிப் பல கேள்விகள் பலருக்குள் உண்டு. இறந்துபோனவரின் ஆவியைக் கண்டேன், அதற்குக் கால்கள் இல்லை. வெள்ளை உடை, அது இது இன்று பல கதைகள் சொல்கிறவர்களும் உண்டு. ஆனால், நமக்கு இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழாது, எழவும்கூடாது. இயேசுவின்…
இருதயம் திறக்கட்டும்! அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே… (லூக்கா 24:25). “இப்போதெல்லாம் சரியான மறதி. எல்லாம் சீக்கிரத்தில் மறந்துபோகிறது.” இன்று வயது முதிர்ந்தவர்கள் மாத்திரமல்ல, வயது வித்தியாசமே இல்லாமல் எல்லாருமே சொல்லுகிற விஷயம். ஆனால், மறக்கவேண்டியவற்றை மறக்க முடியாமல் அவற்றை இருதயத்தில் பத்திரமாகத் தேக்கி வைத்திருக்கிற நமக்கு, ஞாபகத்தில் இருக்கவேண்டியவைதானே மறந்துபோகிறது? நாம் முகம் கொடுக்கின்ற ஏராளமான பிரச்சனைகளுக்கு இந்த மறதியும், மறவாமையும் முக்கிய காரணங்கள் என்றால் மிகையாகாது.…
இருதயம் திறக்கட்டும்! அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே… (லூக்கா 24:25). “இப்போதெல்லாம் சரியான மறதி. எல்லாம் சீக்கிரத்தில் மறந்துபோகிறது.” இன்று வயது முதிர்ந்தவர்கள் மாத்திரமல்ல, வயது வித்தியாசமே இல்லாமல் எல்லாருமே சொல்லுகிற விஷயம். ஆனால், மறக்கவேண்டியவற்றை மறக்க முடியாமல் அவற்றை இருதயத்தில் பத்திரமாகத் தேக்கி வைத்திருக்கிற நமக்கு, ஞாபகத்தில் இருக்கவேண்டியவைதானே மறந்துபோகிறது? நாம் முகம் கொடுக்கின்ற ஏராளமான பிரச்சனைகளுக்கு இந்த மறதியும், மறவாமையும் முக்கிய காரணங்கள் என்றால் மிகையாகாது.…
பரிசுத்தமாக்கப்பட்டோம்! இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்(எபி. 10:10). “வாழ்க்கையின் அரைவாசிக் காலத்தைப் பாவத்திலேயே வாழ்ந்துவிட்டேன். இனி மீதமுள்ளக் காலங்களில் பாவத்தைவிட்டு புண்ணியத்தைச் செய்து புண்ணியம் சேர்க்கப்போகிறேன். செய்த பாவத்தைப் பார்க்கிலும் அதிக புண்ணியத்தைச் சேர்த்துக்கொண்டால், பாவம் இல்லாமற் போய்விடும்” என்றார் ஒருவர். இந்த மூடநம்பிக்கையில் இன்றும் பலர் வாழுகின்றனர். நாம் செய்யும் நன்மைகளும், தான தர்மங்களும், நற்காரியங்களும் ஒருநாளும் நம்மைப் பாவத்தினின்று மீட்கமுடியாது. பாவம் செய்து அதனால் சம்பாதித்த பணத்தை தேவனுக்குக்…
தந்தையின் அன்பு! அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் (லூக்கா 15:20). குடும்பப் பொறுப்புகளை உதாசீனம் செய்து அக்கறையற்றிருக்கிற சில தகப்பன்மார் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தங்கள் பிள்ளைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களின் படிப்புக்காகவும், எதிர்காலத்துக்காகவும் அர்ப்பணிப்போடு உழைக்கும் தந்தைமார் ஏராளம். இதன் அடிப்படையில், “மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாருண்டோ, கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ? பொல்லாதோர் கூடச் செய்திடார் நற்பிதா நலன்…
இருதயம்! எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? (எரேமியா 17:9). இயேசு வாசற்படியில் நின்று தட்டுவது போன்றதான படத்தை அநேகர் வீடுகளில் வைத்திருக்கின்றனர். இதைப் பார்த்த ஒரு பிள்ளை தன் தாயிடம், “நானும் ஒவ்வொரு நாளுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆண்டவர் தட்டிக்கொண்டே இருக்கிறார். அவருக்கு யாருமே கதவைத் திறக்கவே இல்லையே, ஏன்?” என்று கேட்டதாம். நமது அழுக்கு நிறைந்த சுயநலம் நிறைந்த திருக்கான இருதயத்துக்குள் தேவன் தாமாக அத்துமீறி உட்பிரவேசிக்க மாட்டார். எவனொருவன்…
