Skip to content Skip to sidebar Skip to footer

கீழ்ப்படியாமை!

கீழ்ப்படியாமை! தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்_ (எரே. 7:24). “ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமையினாலேயே இன்று நாம் கஷ்டப்படுகிறோம். அன்று அவர்கள் தேவனின் சொற்கேட்டு கீழ்ப்படிந்து நடந்திருந்தால் இன்று நாம் சுகமாக ஏதேனிலே வாழ்ந்திருக்கலாம்” என்று…

Read More

சமீபமாய் இருக்கிறார்!

சமீபமாய் இருக்கிறார்!  …கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல…_ (உபா. 4:7). “என் கரம் உம் கையைப் பிடித்துச்சென்றால் தவறவிடுவேனே, ஆனால் உம் கரம் என் கையைப் பிடித்துச்சென்றால் ஒருக்காலும் தவறிடேனே” என்று ஒரு பக்தன் அழகாகப் பாடிவைத்தான். இதில்…

Read More

மன்னித்து, மன்னிப்பைப் பெறு!

மன்னித்து, மன்னிப்பைப் பெறு! நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்_ (மத்.18:35). நாம் எப்போதெல்லாம் பாவ அறிக்கை செய்கிறோமோ, அப்போதெல்லாம் உடனடியாகவே தேவன் நம் பாவங்களை நமக்கு…

Read More

பரிசுத்தர் பாவியாக்கப்பட்டார்!

பரிசுத்தர் பாவியாக்கப்பட்டார்! எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்_ (எபி.4:15). ஆதியிலே சகலவற்றையும் சிருஷ்டித்த தேவன், மனிதனை தமது சாயலாகவே சிருஷ்டித்தார். தமது ஜீவ சுவாசத்தையும் அவனுக்குள்ளே ஊதி அனுதினமும் தம்மோடு உறவாடவென்றே அவனைச் சிருஷ்டித்தார். ஆனால் கீழ்ப்படியாமையினாலே…

Read More

அழைப்பிற்கு உண்மையாயிரு!

அழைப்பிற்கு உண்மையாயிரு! கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்_ . (பிலி.3:14). ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறவன் திரும்பிப் பார்க்காமல் ஓடினால்தான் அவனால் வெற்றி பெறமுடியும்; தனது இலக்கையும் சரியாகச் சென்றடைய முடியும். அத்தோடு…

Read More

அவருடைய சாயலில்

அவருடைய சாயலில் … _தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; … ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்_ (ஆதி. 1:27). தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைப் படைத்தார் என்று வாசிக்கிறோம். அவருடைய சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரோடு உறவாட அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த…

Read More