கெஞ்சிப் பிரார்த்தித்தான்! அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான் (யாத். 32:13). நமக்கு மிகவும் தேவையான ஒன்றுக்காகத்தான் நாம் எப்போதும் கெஞ்சுவோம். எப்படியாவது கெஞ்சிக் கேட்டாவது காரியத்தைச் சாதித்துவிடலாம் என்று நாம் எண்ணுவதுண்டு. அநேகமாக, நமது…
உள்ளங்கையில் வரைந்தார்! இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது (ஏசாயா 49:16). ஒருவருடைய கைக்கடிகாரம் உட்பக்கமாக திரும்பியிருப்பதைக் கண்டு அதை நான் திருப்ப முயன்றபோது, “நான்தான் அவ்விதமாகக் கட்டியிருக்கிறேன். உட்பக்கமாக இருந்தால் அது பாதுகாப்பாக…
சுகமடைய விரும்புகிறாயா?
உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்து போனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது_ (யோவான் 5:9).
கிறிஸ்தவர்கள் என்று நம்மைச் சொல்லிக்கொண்டு, ஊழியங்களிலும் சபைக் காரியங்களிலும் அதிக ஆர்வம் காட்டுகின்ற நம்மில் எத்தனைபேர் மெய்யாகவே…
வார்த்தையை நம்பினான்!
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்_ (யோவான் 4:50).
வார்த்தையிலே கட்டப்படுகிற வாழ்வு எப்படிப்பட்டது என்பதை விளக்க ஆண்டவர், சிறுபிள்ளைகளுக்கு விளங்கவைப்பதுபோல தன்னைச்…
ஆபத்தில் தேடினார்கள்!
உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது_ (ஓசியா 6:4).
காலையில் வானத்தை மேகம் மூடியிருந்தால், இன்று மழை வரப்போகிறது என்போம். ஆனால் சற்று நேரத்தில் அந்த மேகம் விலகிப்போய் நல்ல வெயிலும் வரும்.…
இரண்டாம் கற்பனை!
இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே_ (மாற்கு 12:31).
‘கிறிஸ்தவ வாழ்வென்பது, நானும் என் கடவுளும்’ என்று ஒரு வட்டத்துக்குள் வாழும் வாழ்வு கிடையாது. நான் கடவுளோடு வாழும் வாழ்வானது, பிறர் மத்தியில்…
