Skip to content Skip to sidebar Skip to footer

தந்தையின் அன்பு!

தந்தையின் அன்பு!  அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் (லூக்கா 15:20). குடும்பப் பொறுப்புகளை உதாசீனம் செய்து அக்கறையற்றிருக்கிற சில தகப்பன்மார் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தங்கள் பிள்ளைகளின்…

Read More

இருதயம்!

இருதயம்! எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?  (எரேமியா 17:9). இயேசு வாசற்படியில் நின்று தட்டுவது போன்றதான படத்தை அநேகர் வீடுகளில் வைத்திருக்கின்றனர். இதைப் பார்த்த ஒரு பிள்ளை தன் தாயிடம், “நானும் ஒவ்வொரு நாளுமே…

Read More

விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டான்!

விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டான்! வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது (ரோமர் 4:3). ஒரு ஊழியர் சுவிசேஷப் புத்தகத்திலிருந்து வேதப்பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார். அதில் கிறிஸ்தவர்கள் அல்லாத சில வாலிபப் பெண்களும் இருந்தனர். திடீரென கிறிஸ்தவரல்லாத…

Read More

முதலில் நீங்கள் செய்யுங்கள்!

முதலில் நீங்கள் செய்யுங்கள்! ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் (லூக்.6:36). நம்மைப்பற்றி எதுவுமே சிந்திக்காமல், பிறரைக் குற்றஞ்சாட்டுவது என்பது ஆதாம் ஏவாள் காலம் தொடங்கி மனிதனுக்குள் தொடர்ந்துகொண்டே வருகிறது என்று சொன்னால் அதை மறுக்கமுடியாது. இன்று நாம் செய்வதை…

Read More

கலக்கம் ஏன்?

கலக்கம் ஏன்? உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்(யோவான் 14:1). அடுத்தடுத்து கலக்கம் நிறைந்த செய்திகளைக் கேட்டால் யார்தான் கலக்கமடையமாட்டார்கள்! உங்களில் ஒருவன் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று சொல்லிவிட்டார் இயேசு. அவன் யாராயிருக்கும்? இன்னும் கொஞ்சக்காலம் தான் கூட…

Read More

திவ்ய அன்பு!

திவ்ய அன்பு! “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1பேதுரு 1:19). பெரிய வெள்ளி தினமான இன்று நாம் மெய்யாகவே மீட்கப்பட்டிருக்கின்றோமா என்பதை தேவ சமுகத்திலே நின்று நிதானித்துக்கொள்வது நல்லது. இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளை பாரம்பரியமாகத்…

Read More